• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி மங்களம் மகேஸ்வரி

மலர்வு 09 MAR 1936 / உதிர்வு 13 SEP 2024

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், சாத்தனார்கலட்டி அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட மங்களம் மகேஸ்வரி அவர்கள் 13-09-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாசிலாமணி, தையலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சொக்கலிங்கம், குஞ்சம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மங்களம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், குமாரசுந்தரம், நாகேஸ்வரி, விஜயசுந்தரம், சின்னராசா, சோதிநாயகி, லோகநாதன் மற்றும் இராஜேஸ்வரி, லோகநாயகி, ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மிருநாளினி(ஓய்வு நிலை ஆசிரியர், கட்டுவன்புலம் மகா வித்தியாலயம்), லிங்கபாலன், ரோகிணிதேவி(ஜேர்மனி), ஶ்ரீபாலன், மணிசேகரன்(ஓய்வுநிலை அதிபர், யா/ மகாஜனக் கல்லூரி), காலஞ்சென்ற சந்திரசேகரன், நளாயினி(பிரான்ஸ்), ஈஸ்வரன்(ஜேர்மனி), தயாளன்(பெல்ஜியம்), காலஞ்சென்ற யாழினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சச்சிதானந்தசிவம், காலஞ்சென்ற சிவஶ்ரீ, விக்கினேஸ்வரி(ஓய்வுநிலை உப அதிபர், கிளி/ பன்னங்கண்டி இ.த.க), சசிதாரமணி(ஆசிரியர் யா/ இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம்), அகல்யா(யா/ கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயம்), பூபாலன்(பிரான்ஸ்), யசோதா(ஜேர்மனி), ராதிகா(பெல்ஜியம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சௌந்தர்யா - நிர்மலன்(ஜேர்மனி), மிருதுளா - நிரோஐன்(ஜேர்மனி), எழிலரசி - ஶ்ரீலிங்கேஸ்வரன்(பிரான்ஸ்), கோகிலன் - சிவனியா, வேனிலன், ரிசாந்தினி, பகீஸ்வரி, விக்னேஷ், தீபிகா, தரண்யா, துஷாரா, தூயவன், வேந்துயன், வேந்தினி, டிலக்சன், தர்சிகன், நயனா, சந்துஜன், சதுர்ஷன், மதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜியா, தியான், பராவிகா, நிலா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சேகர் - மகன்

    Mobile : +94777111730

லிங்கன் - மகன்

    Mobile : +94771839918

ரோகிணி - மகள்

    Mobile : +491795106353

வரன் - மகன்

    Mobile : +491795106334

நளாயினி - மகள்

    Mobile : +33647999892

தயாளன் - மகன்

    Mobile : +32489398936

விக்னேஷ் - பேரன்

    Mobile : +94774619172

Leave a Reply