• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம்

மண்ணில் 17 DEC 1946 / விண்ணில் 14 SEP 2024

யாழ். வத்திராயன் தெற்கைப் பிறப்பிடமாகவும்,மருதங்கேணி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 14-09-2024 சனிக்கிழமை அன்று மருதங்கேணி தெற்கில் அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யந்தி(ஜேர்மனி), சிவாஜினி, துஷ்யந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அப்பாவும்,

சந்தியா, கிரியா(ஜேர்மனி), டிலக்சனா(இலங்கை) ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,

ஆரணி, ஆதிரா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

செல்வச்சந்திரன், ராஜினி ஆகியோரின் மாமாவும், காலஞ்சென்றவர்களான இந்திராணி, அம்பிகாபதி, பசுபதியம்மா, திருஞானசம்பந்தர்(துரை- நோர்வே) மற்றும் பாலச்சந்திரன்(நோர்வே), பாலசுந்தரம்(டென்மார்க்), மகேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் மூத்தண்ணாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து மருதங்கேணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துஷ்யந்தன் - மகன்

    Mobile : +491629288718

துஷ்யந்தி - மகள்

    Mobile : +491726392996

சிவாஜினி - மகள்

    Mobile : +94770869850

பாலசுந்தரம் - சகோதரன்

    Mobile : +4528703353

பாலச்சந்திரன் - சகோதரன்

    Mobile : +4793899929

செல்வா - மருமகன்

    Mobile : +491726393025

Leave a Reply