• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு செல்லையா செல்வராசா

பிறப்பு 01 JUL 1950 / இறப்பு 10 SEP 2024

யாழ். சண்டிலிப்பாய் கல்வளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா செல்வராசா அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தன் பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலராணி(ரஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துயா(கனடா), கிருஜா(லண்டன்), துஷ்யந்தன்(Roy), நிதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நைஸ், முகுந்தன், மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரியான், மிதுஸ், டிலான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2024 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிதர்சன் - மகன்

    Mobile : +94779494490

சிந்துயா நைஸ் - மகள்

    Mobile : +15147486664

கிருஜா - மகள்

    Mobile : +447490275528

துஷ்யந்தன் - மகன்

    Mobile : +33651269460

முகுந்தன் - மருமகன்

    Mobile : +447908784178

Leave a Reply