• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சிவகுமார் வன்னியசிங்கம்

பிறப்பு 27 OCT 1952 / இறப்பு 07 SEP 2024

யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bielefeld, Nürnberg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் வன்னியசிங்கம் அவர்கள் 07-09-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வன்னியசிங்கம், அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கீதா, சகானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லார்ஸ், மகிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நந்தகுமார், தங்கம்மா, கிருஷ்ணகுமார், யோகம்மா, காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாராயணமூர்த்தி அவர்களின் அன்பு மைத்துனரும்,

லியான் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Friday, 13 Sep 2024 12:00 PM
    Peterskapelle - Evangelisch-Lutherische Kirchengemeinde Nürnberg - St. Peter Kapellenstraße 12, 90478 Nürnberg, Germany

தொடர்புகளுக்கு
சங்கீதா - மகள்

    Mobile : +491737961125

சிவயோகம் - மனைவி

    Mobile : +4917657641149


 

Leave a Reply