திருமதி செல்வமணி சண்முகானந்தம்
தோற்றம் 18 SEP 1950 / மறைவு 21 MAR 2026
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wenden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி சண்முகானந்தம் அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சண்முகானந்தம் அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மிலா, தீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயகுமார், யதீனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயமணி, தவமணி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராமநாதன், கனகசபை, யோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சதானந்தம்(ஓய்வுபெற்ற அதிபர்- இணுவில்), நற்குணானந்தம்(ஜேர்மனி). தவராஜகுமாரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனியும்,
யானவி, தியானா, ஓவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நரேன், பூரணி, சமிலா ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,
ஜனார்த்தனன், கவிதா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சண்முகானந்தம் - கணவர்
Mobile : +4915510637205
தர்மிலா - மகள்
Mobile : +4915208843173
தீபன் - மகன்
Mobile : +4917680510422
ஜெயகுமார் - மருமகன்
Mobile : +491707386853






















Leave a Reply