• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி யேசுதாசன் நாகேஸ்வரி

பிறப்பு 08 FEB 1950 / இறப்பு 04 OCT 2024

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 15 மோதரையை வசிப்பிடமாகவும் கொண்ட யேசுதாசன் நாகேஸ்வரி அவர்கள் 04-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், கமலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

தாட்சாயினி(சுவிஸ்), தாரணி(பிரித்தானியா), தயாழினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மருமக்களின் பாசமிகு மாமியாரும்,

நிதுசன், நிசா, சிந்துஜா, அபிலாசினி, அபிவர்ஷன், ஷ்ரேயா, ரயன், ஷக்சன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 07-10-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைதொடர்ந்து திருப்பலி நடைபெற்று பின்னர் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தகவல்: சிந்துஜா(பேத்தி- பிரித்தானியா)
தொடர்புகளுக்கு
தாரணி - மகள்

    Mobile : +447588843987

Leave a Reply