• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ரோகான் சுவேதா

பிறப்பு 23 AUG 1994 / இறப்பு 19 AUG 2024

கிளிநொச்சி பூநகரி ஆலங்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரோகான் சுவேதா அவர்கள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், இராமலிங்கம் விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரோகான்(நிவி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

யபிர்சன், குயிதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சகிர்தா, யசிந்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற யசோதரன், கமலக்காந்தன்(லண்டன்), சயந்தினி, பிரதீப் ஆகியோரின் மைத்துனியும்,

சஜித், தருண், விசித், நிதுசன், கிருசன், பவிசா ஆகியோரின் சிறிய தாயாரும்,

கோபிகா, சோபிகன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கொள்ளுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகேஸ்வரி - தாய்

    Mobile : +94773949517

யசிந்தா - சகோதரி

    Mobile : +447897735119

ரோகான்(நிவி) - கணவர்

    Mobile : +94774587198

Leave a Reply