• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

செல்வி செல்லையா பத்மாவதி

பிறப்பு 22 NOV 1941 / இறப்பு 01 JUL 2024

யாழ். காங்கேசந்துறை பளை, மிதியாவளை, குருவீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பத்மாவதி அவர்கள்  01-07-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மாருதப்புரவீகவள்ளி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற ஞானேஸ்வரி, மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், பொன்னம்பலம் முதலியார், திருமதி சித்திரா பாலகிருஷணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், Dr.ராமசாமி, சிவபாக்கியம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, ரட்ணபூபதி, சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்பு மருமகளும்,

சிந்துஜா(பிரித்தானியா), லாவண்யா(பிரித்தானியா), நிரோக்ஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவரூபன், இளங்குமரன், சுகன்யா ஆகியோரின்  அன்பு அன்ரியும்,

அபிநாத், அபிசயன், அபிசரண், நிவேன், காலஞ்சென்ற ஜதுஷா, ஜதிக்கா, அங்கித், முகிந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பார்வைக்கு வைக்கப்பட்டு, பி.ப 01:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிந்துஜா - மருமகள்

    Mobile : +447557780975

நிரோஷன் - மருமகன்

    Mobile : +12263378366

Leave a Reply