அஸ்வெசும பயனாளிகளின் பட்டியல் புதுப்பிப்பு 73% நிறைவு
இலங்கை
‘அஸ்வெசும’ (Aswesuma) பயனாளிகளின் பட்டியலைப் புதுப்பிப்பது தொடர்பான கணக்கெடுப்புப் பணிகளில் 73 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
கணக்கெடுப்பைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் ஒக்டோபர் மாதத்தில் தொடங்கப்படலாம் என்று அதன் தலைவர் நிமல் கோட்டவெலகெதர குறிப்பிட்டுள்ளார்.






















