• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைய ஆர்வம் காட்டும் SJB யின்மூத்த உறுப்பினர்கள்

இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்கள், இந்த வருடம் தேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்திற்கு நுழைவதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என  அக்கட்சியிக் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  கிங்ஸ் நெல்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சியின்  தலைவரான  சஜித் பிரேமதாசா மீண்டும் கொழும்பு மாவட்டத்தில்  போட்டியிடவுள்ளார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
 

Leave a Reply