• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாமரை கோபுரத்திலிருந்து தவறி வீழ்ந்து மாணவி உயிரிழப்பு

இலங்கை

கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து பாடசாலை மாணவி ஒருவர் இன்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

அவர் தவறி வீழ்ந்தமைக்கான சூழ்நிலைகளைத் தீர்மானிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

Leave a Reply