• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பதுளை மாவட்ட பாடசாலைகளுக்கு அவசர உத்தரவு

இலங்கை

பதுளை மாவட்டத்திற்குள் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11.00 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வளிமண்டலவிலவியல் திணைக்களத்தின் அண்மைய வானிலை முன்னறிவிப்பு மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிட்ட சிறப்பு மண்சரிவு எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply