• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷ்யாவுக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை

2025ஆம் ஆண்​டின் முதல் 6 மாத காலத்​தில் ரஷ்யா மாஸ்​கோ நகருக்கு சுற்​றுலா சென்ற இந்​தியப் பயணி​களின் எண்​ணிக்கை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ளது.

அதன்​படி, 2025 முதல் 40,800 பயணி​கள் இந்​தி​யா​விலிருந்து மாஸ்​கோவுக்கு சுற்​றுலா சென்​றுள்​ளனர்.காமன்​வெல்த் அமைப்பை சாராத நாடு​களின் பயணி​கள் மாஸ்​கோவுக்கு சுற்​றுலா செல்​வ​தில் இந்​தியா இரண்​டாவது இடத்​தில் உள்​ளது.

இதேவேளை மாஸ்​கோ உலகள​வில் அனை​வரை​யும் ஈர்க்​கும் சுற்​றுலாத்​தல​மாக விரிவடைந்து வரு​கிறது என்று மாஸ்​கோ நகர சுற்​றுலா குழு தெரி​வித்​துள்​ளது.

மேலும் இ-விசா வசதி மற்​றும் அங்கு நடை​பெறும் கலாச்​சார கொண்​டாட்​டங்​கள் ஆகியவை உலகெங்​கிலும் இருந்து சுற்​றுலாப் பயணி​களை அதிக அளவில் ஈர்த்து வரு​வ​தாகம் தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.
 

Leave a Reply