• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு

இலங்கை

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தெஹிவளை, கடத்தை வீதி பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வீடொன்றுக்கு முன்னால் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன்
இதில் காயமடைந்த 45 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
 

Leave a Reply