சாமஸ்ரீ தேச ஜோதி A. N. S. திருச்செல்வம் J. P
பிறப்பு 21 DEC 1952 / இறப்பு 25 JUN 2026
யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையினைப் பிறப்பிடமாகவும், புற்றளையினை வசிப்பிடமாகவும் கொண்ட A. N. S. திருச்செல்வம் அவர்கள் 25-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அருணா(அபிவிருத்தி உத்தியோகத்தர்-பிரதேசசெயலகம் வடமராட்சி கிழக்கு), சிவதேவன்(பிரான்ஸ்), அபிரா(வைத்தியர்-ஆதாரவைத்திய சாலை-பருத்தித்துறை), கிரிசா(அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவட்ட நீதிமன்றம் - பருத்தித்துறை), துவாரகன்(உதவி அஞ்சல் அதிபர்-வல்வெட்டித்துறை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரமோகன்(இலங்கை முதலீட்டுசபை-யாழ்ப்பாணம்), நிருஷா(பிரான்ஸ்), டினேஸ்குமார்(வைத்தியர்-பெலாறஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சறோஜினிதேவி, யோகேஸ்வரி, காலஞ்சென்றவரான சூரியகுமாரி, சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நேகா(பிரான்ஸ்), ஷக்ஸி(பிரான்ஸ் ), அஸ்விதன்(புற்றளை), அஷ்மிதன்(புற்றளை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2026 செவ்வாய்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக மு.ப 10:00 மணியளவில் ஆணை விழுந்தான் இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடுப்பத்தினர்
தொடர்புகளுக்கு
தி. சிவதேவன் - மகன்
Mobile : +33659003921
தி.துவாரகன் - மகன்
Mobile : +94767353106
ம.சந்திரமோகன் - Son In Law
Mobile : +94778449763






















Leave a Reply