• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவின் பெரும் போர் கப்பலை தாக்கிய ஈரான் - மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்

அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான USS ஆபிரகாம் லிங்கனை குறிவைத்து ஈரானிய இராணுவம் ஒரு குரூஸ் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தக் கப்பல் தனது ஏவுகணை வரம்பிற்குள் நுழைந்தால் தாக்கப்படும் என்று ஈரானிய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஷாராம் இரானி எச்சரித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை.
 

Leave a Reply