• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பத்மேவின் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

இலங்கை

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு தலைவரான ‘கெஹெல்பத்தர பத்மே’ வின் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியன் ரூபாய் பெறுமதியானகட்டடமொன்றும் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
 

Leave a Reply