• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீனகயாவால் பறிபோன யானைகளின் எண்ணிக்கை உயர்வு

இலங்கை

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான ரயில் பாதையில் மீனகயா கடுகதி ரயிலில் மோதி படுகாயமடைந்த மற்றுமொரு காட்டு யானைக் குட்டி உயிரிழந்துள்ளது.

அதன்படி, ரயில் விபத்தில் உயிரிழந்த காட்டு யானைகளின் எண்ணிக்கை 7 ஆகும்.

கடந்த 19 ஆம் திகதி இரவு 11.20 மணியளவில், மீனகயா கடுகதி ரயிலில் மோதிய ஏழு காட்டு யானைகளில் 6 யானைகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடப்பட்டது.
 

Leave a Reply