• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூட்டு

இலங்கை

கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில்  துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று இரவு  இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும்  தெரிவித்தனர்.

இதேவேளை அண்மையிலுள்ளும் இங்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இடம்பெற்றுள்ளது.
 

Leave a Reply