ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக்கூட்டம் ஆரம்பம்
இலங்கை
ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உயர்மட்டக்குழுக்கூட்டம் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் முன்னாள் பராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி, உட்பட முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.