• Welcome to TamilsGuide
செய்திகள் 1

100 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது

இலங்கை

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் 100 கிலோ கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a Reply