• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் கையளிப்பு

இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது

அதன்படி மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வைத்து மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராசா மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் கையளித்தார்.

மேலும் 2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 102387 பேர் வாக்காளிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
 

Leave a Reply