• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறுவர்களின் நலன் தொடர்பில் எச்சரிக்கை

இலங்கை

இன்ஃப்ளூவன்சா தொற்று சமூகத்தில் இன்னும் பரவி வருவதால், அது தொடர்பான அறிகுறிகள் உள்ள சிறுவர்கள் முகக் கவசம் அணிவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

காய்ச்சல், இருமல், ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் உள்ள சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர் அதிக கவனம் செலுத்தவும்.

முறையான சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலம் சிறுவர்களை நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும் என்று நிபுணர் மேலும் கூறினார்.
 

Leave a Reply