• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து

இலங்கை

கண்டி – பதுளை பிரதான வீதியின் பெலிஹுல் ஓயா பகுதியில் நேற்று (27) பிற்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தின் சாரதி மற்றும் 3 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
 

Leave a Reply