முனைவர் வாசுகி நகுலராஜாவின் நூல் வெளியீட்டு விழா
முனைவர் வாசுகி நகுலராஜாவின் நூல் வெளியீட்டு விழா
September 6 @ 3:00 PM – 6:00 PM
நிகழ்வு விபரம்:
முனைவர் வாசுகி நகுலராஜா அவர்கள் தனது முனைவர் பட்ட (PhD) ஆய்வினை தமிழில் நிறைவு செய்து, அதனை நூலாக வெளியிட்டுள்ளதை முன்னிட்டு சிறப்பு நூல் வெளியீட்டு விழா ஸ்கார்பரோவில் நடைபெறவுள்ளது.
“பன்முக ஆற்றலாளர் கா. சிவத்தம்பியின் தமிழியல் பார்வை” எனும் இந்த நூல், பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் பன்முகப் பார்வை தொடர்பான ஆய்வின் பல்வேறு பரிமாணங்களை விரிவாக ஆராயும் படைப்பாக அமைந்துள்ளது.
அறிவும், பண்பும், பண்பாடும் நிறைந்த இந்த சிறப்பு நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
நாள்: ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 6, 2026
நேரம்: மாலை 3:00 மணி
இடம்: 120 Tapscott Rd, Unit 3, Scarborough, ON M1X 1E8
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked *