கருவறைக்கோவில் இன்னிசை நிகழ்வு
கருவறைக்கோவில் இன்னிசை நிகழ்வு
பைரவி நுண்கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் “கருவறைக்கோவில் இன்னிசை நிகழ்வு” வரும் மே 10ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:30 மணிக்கு நடைபெறுகிறது.
அன்னையர்களுடன் இணைந்து இந்த இனிய நிகழ்வை கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
மே 10 , மாலை 5:30 மணிக்கு
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked *