• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹொரணையில் பட்டப்பகலில் துணிகரம்! 30.5 மில்லியன் ரூபாவுடன் பணப் பை கொள்ளை

இலங்கை

ஹொரணையில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சுமார் 30.5 மில்லியன் ரூபா பணப் பையை நபரொருவர் கொள்ளையடித்துத் தப்பி ஓடியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஹொரணை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply