• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கக் கோரி யாழில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

இலங்கை

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு வலியுறுத்தி யாழில்  துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ்ப்பாணம் நெல்லியடி பிரதேசத்தில் இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a Reply