பிறப்பு 30 APR 1943 / இறப்பு 16 MAY 2025
யாழ். வல்வெட்டித்துறை சடையாண்டி கோவிலடியைச் சேர்ந்த தவமணிதேவி சந்திரலிங்கம் அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வதுரை, நவரட்ணமாலை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற வெங்கடாசலம், தையல்நாயகி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற வெங்கடாசலம் சந்திரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராதாதேவி, தமயந்தி, கண்ணன், மாலதி ஆகியோரின் தாயாரும்,
கீர்த்தனா, மதுரா, பிரதாப், பவன், தமிழ்க்குமரன், சசினி, வினோத் ஆகியோரின் பேத்தியும்,
இராசரத்தினம், ருக்மணிதேவி மற்றும் காலஞ்சென்ற நடேசபிள்ளை ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, ரட்ணசபாபதி, மற்றும் விமலாதேவி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கத்தியாகராசா, பழநிவேல், சாந்தலட்சுமி மற்றும் வசந்தலட்சுமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராதா - மகள்
Mobile : +16478699733
தமயந்தி - மகள்
Mobile : +16475249356
கண்ணன் - மகன்
Mobile : +94778030307
மாலதி - மகள்
Mobile : +94762018526
வரதராஜ் - மருமகன்
Mobile : +16472304839
அனுலா - மருமகள்
Mobile : +94777575461