TamilsGuide

திரு சுப்பிரமணியம் யோகநாதன்

பிறப்பு 07 JAN 1950 / இறப்பு 08 AUG 2024

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வடகாடு மாங்குளத்தை வசிப்பிடமாகவும், வவுனியா தோணிக்கலை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகநாதன் அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பஞ்சாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற செல்வராணி, லோகதாசன், காலஞ்சென்ற புஸ்பராணி, சிவதாசன், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, தில்லைநாதன், கருணாகரன், கருணாதேவி, ஜெயந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெனனி, றஜனி, தங்கா, ஜீவாஞ்சலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மோகனதாஸ், பகீரதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

லித்துஜன், சேயோன், அனனியா, ஆரோன் ஆகியோரின் பாசமிகு பேரனும் அவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94770833846

வீடு(Whatsapp) - குடும்பத்தினர்

    Mobile : +94741151915

Leave a comment

Comment