TamilsGuide

திரு சுப்பிரமணியம் இரத்தினசிங்கம்

பிறப்பு 10 APR 1947 / இறப்பு 31 JUL 2024

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சுப்பிரமணியம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தி, ஜெயா, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு தந்தையும்,

திருமால்மருகன், அன்பழகன், தாட்ச்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிஷானி, மயூரிகா, லிபிகா, தரங்கினிகா, ஷரணி, ஹரணி, அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94761929374

Leave a comment

Comment