TamilsGuide

திரு தில்லையம்பலம் கந்தசாமி

பிறப்பு 02 MAR 1948 / இறப்பு 24 JUL 2024

வவுனியா நெடுங்கேணி குளவிசுட்டானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் கந்தசாமி அவர்கள் 24-07-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விநாயகர், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இலங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரன்(அதிபர்- வ/ குளவிசுட்டான் அ.த.க. பாடசாலை) அவர்களின் பாசமிகு தந்தையும்,

அனுஷா(ஆசிரியை- வ/நெடுங்கேணி மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆரபி, கவிஞ்ஞா, நைனிகா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

காலஞ்சென்றவர்களான கற்பகம், இராசம்மா, சேனாதிராசா மற்றும் குலராசசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வேந்திரம், சிவசிதம்பரம், லோகராசா, சரஸ்வதி, காலஞ்சென்ற நல்லம்மா, புஸ்பராணி, புவனேஸ்வரி, பூரணா, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2024 வெள்ளிக்கிழமை அன்று குளவிசுட்டானில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் குளவிசுட்டான் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் - மகன்

    Mobile : +94779458557

திரவியம் - பெறாமகன்

    Mobile : +94777303618

விமலன் - பெறாமகன்

    Mobile : +94777400807

Leave a comment

Comment