TamilsGuide

திரு இராசரத்தினம் கனகலிங்கம்

பிறப்பு 10 MAY 1955 / இறப்பு 17 MAY 2024

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் கனகலிங்கம் அவர்கள் 17-05-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசரத்தினம்(கார்க்கார ராசு) காசிப்பிள்ளை பராசக்தி தம்பதிகளின் பாசமிகு ஐந்தாவது மகனும்,

இராஜலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

தமிழ்ச்செல்வி, வாசுகி, சிறிகிருஸ்ணா(கோபி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ரஞ்சிதபூசணி, பரமேஸ்வரன், மகேந்திரன், நடேஸ்வரன், சரோஜினிதேவி, சிறிக்குமார் இராஜலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், நாகேஸ்வரி, ரஞ்சினி, விஜயலட்சுமி, சிவபாலசுந்தரம், அமுதகெளரி, அனுசியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலா, திவ்யா, காவ்யா, அர்ஜீன், ஐஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

தயாரஞ்சன், பிரபாகரன், அருள்மலர் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: நடேஸ்வரன்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Wednesday, 22 May 2024 12:00 PM - 3:00 PM
    Bestattungen Kosfeld Winterkamp 3, 44805 Bochum, Germany

தொடர்புகளுக்கு
கோபி - மகன்

    Mobile : +4917634500029

ரஞ்சன் - மருமகன்

    Mobile : +4915773693177

நடேஸ்வரன் - சகோதரன்

    Mobile : +447447070151

Leave a comment

Comment