• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சம்பத் மனம்பேரிக்காக முன்னிலையான சட்டத்தரணியிடம் துப்பாக்கி மீட்பு

இலங்கை

சம்பத் மனம்பேரிக்காக முன்னிலையான சட்டத்தரணி ஒருவரிடமிருந்து ஒரு துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த துப்பாக்கி சட்டத்தரணியின் காரில் இருந்து மீட்கப்பட்டதுடன் மேலும் ஒரு பிஸ்டல் வகை துப்பாக்கி, 15 தோட்டாக்கள் நிரப்பப்பட்ட ஒரு மெகசின் மற்றும் 5 கூடுதல் தோட்டாக்கள் நீதிமன்ற வாயிலை சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விசாரணையின் போது, ​​துப்பாக்கி சட்ட பூர்வமாக சட்டத்தரணிக்கு வழங்கப்பட்டமை தெரியவந்தது.
 

Leave a Reply