• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி - ஒருவர் கைது

இலங்கை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாக பொய்யாக வாக்குறுதி அளித்து, நபர் ஒருவரிடமிருந்து 945,000 ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தகவலின்படி, நாரஹேன்பிட்டயில் அமைந்துள்ள ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
 

Leave a Reply