• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

இலங்கை

இலஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (04) கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 

Leave a Reply