TamilsGuide

பொய் வேண்டாம்,பொருளாதார கொள்ளையை வெளிப்படுத்துங்கள்! – அநுரவை சாடிய ரணில்

மக்களிடம் பொய் சொல்லாமல் தேசிய மக்கள் சக்தி தனது பொருளாதார கொள்கையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி ஹினிதும பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

காலியை முக்கிய சுற்றுலா மையமாக மாற்ற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 

Leave a comment

Comment