TamilsGuide

மாணவர்களுக்கான கழுத்துப்பட்டி மற்றும் மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைவழங்கும் நிகழ்வு 

துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபர் R செந்தில் தலமையில் கனடாவில் வசிக்கும் உதவும் பொற்கரங்களின் ஸ்தாபகர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை ஐயா அவர்களின் பூரண நிதி அனுசரனையில் பாடசாலை மாணவர்களுக்கான கழுத்துப்பட்டி மற்றும் மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உதவும் பொற்கரங்களின் ஸ்தாபகர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை ஐயா சார்பாக வருகை தந்த திருமதி .ஜெயந்தி கனகசூரியம் அவர்களும் , விசேட அதிதிகளாக பாடசாலையின் EPSI இணைப்பாளர் ஜனாப். அப்துல் ஹபில் அவர்களும் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களான K. சாந்தகுமார், M.லக்குணம்.அவர்களும் மற்றும் பழைய மாணவர்கள், கோயில் தலைவர் , பெற்றோர்கள், நலனவவிரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

 

Leave a comment

Comment