TamilsGuide

கனடாவிற்கு வருகை தந்த அம்பலவாணர் சிவபாலசுந்தரன் (கவிஞர் ஆரணி)

அண்மையில் பதவியிலிருந்து இளைப்பாறிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் யாழ்ப்பாண பல்கலைக் கழகப் பட்டதாரியுமான அம்பலவாணர் சிவபாலசுந்தரன் (கவிஞர் ஆரணி) இன்று மாலை கனடா வந்தார்.

ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் அவரை வரவேற்கச் சென்றிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரை .இன்முகத்தோடு உரையாடி மகிழ்ந்தனர்.

கவிஞர் ‘ஆரணி’ எனற கவிதை உலகப் பெயர் கொண்ட அம்பலவாணர் சிவபாலசுந்தரன்அவர்களின்
‘நினைவிடைத்தோய்தல்’
கவிதை நூல் வெளியீட்டு விழா கனடா மார்க்கம் நகரில் நடைபெறவுள்ளது

இடம்:- Aaniin Community Centre, 5665 14th Avenue. Markham

காலம்:- 14-09-2024 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி தொடக்கம்

மேலதிக விபரங்களுக்கு 416 732 1608 என்னும் இலகத்தை அழைக்கவும்.

கவிஞர் ‘ஆரணி’ எனற கவிதை உலகப் பெயர் கொண்ட அம்பலவாணர் சிவபாலசுந்தரன்அவர்களின் கனடியப் பயணம் பயனுள்ளதாகவும் அவருக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இருக்க வேண்டும் என நாம் பிரார்த்தனை செய்வோம்!!
 

Leave a comment

Comment