TamilsGuide

ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டுவந்த பெண் கைது

ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் போதைப்பொருள் விற்பனை செய்த  பணத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒருகொடவத்தையைச் சேர்ந்த 37 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரனைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment