TamilsGuide

நுவரெலியா மாவட்ட தபால்மூல வாக்குப் பதிவு- முக்கியத் தகவல் வெளியானது

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 19,747 தபால்மூல வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன் குறித்த  வாக்காளர்கள் இன்று  நுவரெலியா மாவட்டம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள இருநூறு 200 வாக்களிப்பு நிலையங்களில் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment