TamilsGuide

மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

கொழும்பு இரத்மனலானை இந்துக்கல்லூரியின்  மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்றைய(06)தினம் கல்லூரி அதிபர்.யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி அதிபரின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன்மாணவத் தலைவர்களுக்கு சின்னங்களை சூட்டி வைத்தார்.

இந்நிகழ்வில்  பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a comment

Comment