யாழ்ப்பாணப் பிரதேசத்தில் கவிதை கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றிய செல்வி கிறேஸ் ஆர்னோல்ட் பீலிக்ஸ் அவர்களின் கலைப்பணியை பாராட்டி 30.07.2024 ம் திகதி யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பண்பாட்டு பெருவிழாவில் இளங்கலைஞர் கௌரவம் வழங்கி பாராட்டப்படுகின்றது
எமது கழகம் சார்பில் அங்கத்தவரை வாழ்த்திநிற்கின்றோம்.