• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு தடை

இலங்கை

பெருந்தோட்ட ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

உரிய சம்பள அதிகரிப்புக்கு எதிராக அகரபதன பெருந்தோட்ட கம்பனி உள்ளிட்ட பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 

Leave a Reply