பிறப்பு 01 MAY 1967 / இறப்பு 27 APR 2026
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜ்குமார் முத்துக்குமாரசுவாமி அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை முத்துகுமாரசாமி மற்றும் லலிதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜீவானந்தம் சண்முகநாதன் ஜெயலோசினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாணி அவர்களின் அன்புக் கணவரும்,
வஜனி அவர்களின் அன்புச் சகோதரரும்,
றீட்டோ அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 09 May 2026 10:30 AM - 2:00 PM
Loved Ones Funerals Ltd Unit 2, Boxted Farm, Berkhamsted Rd, Hemel Hempstead HP1 2SG, United Kingdom
தகனம்
Get Direction
Tuesday, 12 May 2026 12:30 PM
Hemel Hempstead Crematorium Bedmond Rd, Hemel Hempstead HP3 8LL, United Kingdom
மதிய போசனம்
Get Direction
Tuesday, 12 May 2026 2:30 PM - 6:00 PM
Shendish Manor Hotel & Golf Course London Rd, Hemel Hempstead HP3 0AA, United Kingdom
தொடர்புகளுக்கு
வாணி - மனைவி
Mobile : +447770281044
வாணி(Whatsapp Number) - மனைவி
Mobile : +14162300548


