பிறப்பு: 25-05-1936 / இறப்பு: 09-06-2025
சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் நுணாவில் கிழக்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், கொழும்பை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட ஞானபூசணி விவேகானந்தன் 09-06-2025ம் திகதியன்று கொழும்பில் காலமானார். இவர் காலஞ் சென்ற இராமலிங்கம் சுந்தரம்பிள்ளை, பாக்கியம் சுந்தரம்பிள்ளையின் மகளும், செல்லப்பா, முத்துப்பிள்ளை ஆகியோரின் மருமகளும் ஆவார்.
அன்னார் காலம்சென்ற C.V.விவேகானந்தனின்(சட்டத்தரணி ) மனைவியும் மற்றும் புவிதரன் (ஜனாதிபதி சட்டத்தரணி Colombo), விவேதரன் (Norway), இந்துமதி (Canada), வளர்மதி (Norway), கோமதி (Canada), சசிதரன் (சட்டத்தரணி Canada, Sasitharan Law Professional Corporation) ஆகியோரின் தாயாரும் , சந்திரகி (சட்டத்தரணி Colombo), மீரா (Norway), கணேசமூர்த்தி (Canada), செல்வசிறீ (Norway), திலீபன் (Canada), ராஜபாலினி (சட்டத்தரணி Canada, Sasitharan Law Professional Corporation) ஆகியோரின் மாமியாரும் , வளவன், கல்கி, ஹாரணி, விதுஷன், நிவேதிதா, கீர்த்திகா, சந்தியா, சரணியா, திவ்யன், நித்தியன், அபிராமி, வர்ஷினி ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னார் காலஞ் சென்ற சுந்தரம்பிள்ளை இராமலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும் , சாந்தநாயகி, காலஞ் சென்ற சரவணமுத்து, காலஞ் சென்ற செல்வரட்ணம் மற்றும் அன்னம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை (14-06-2025) காலை 10 மணி முதல் - மாலை 7 மணி வரை No:4 Innerfairline Road தெகிவளையில் (Srilanka) பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 15-06-2025ம் திகதி காலை 8.00 மணிஅளவில் கிரியைகள் ஆரம்பமாகி General Cemetery , Mount Laviniaவில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
விவேகானந்தன் புவிதரன் ( மகன் ) - 94 77 732 1650
விவேகானந்தன் விவேதரன் ( மகன் ) - 47 928 91063
இந்துமதி கணேஷமூர்த்தி ( மகள்) - 647-244-4315
வளர்மதி செல்வசிறி ( மகள்) 47 917 68660
கோமதி திலீபன் ( மகள்) -306-351-4782
விவேகானந்தன் சசிதரன் ( மகன்) - 647-248-4469


