• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு வேலாயுதம் கனகையா

பிறப்பு 24 DEC 1943 / இறப்பு 01 OCT 2024

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், புங்குடுதீவு 10ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கனகையா அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு(கறுப்பாத்தை உடையார்) விஸ்வலிங்கம் உடையார் அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம்- கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தில்லைமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

யாழினி, செந்தூரன் (வல்லன் உப தபாலதிபர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கரன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகம், பொன்னுச்சாமி, திலகவதி மற்றும் தேவி, இந்திரா, விஜயா காலஞ்சென்ற விமலா மற்றும் லலிதா, காலஞ்சென்ற சாம்பசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற சுந்தரம், மற்றும் விசஜா காலஞ்சென்றவர்களான மதியாபரணம் சோமசுந்தரம், பாலன், குகதாசன் மற்றும் நாகரெத்தினம், பூங்கோதை, காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, கனகாம்பிகை மற்றும் திருநாவுக்கரசு, தெட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கண்ணகி அம்மன் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து மணற்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தொடர்புகளுக்கு
செந்தூரன் - மகன்
 +94767790033
யாழினி - மகள்
+94742231526
கரன்- மருமகன்
+33758321371
தகவல்: சோமசுந்தரம் தேவி குடும்பம் 

Leave a Reply