• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி. தங்கமணி இராசேந்திரம்

துயர் பகிர்கிறோம்,
புங்குடுதீவு  4ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர்கள் திரு.திருமதி. கணபதிப்பிள்ளை ,அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு  மகளும்  கனடாவில்  வசித்தவருமான  திருமதி. தங்கமணி இராசேந்திரம் அவர்கள்  இன்று டொரொண்டோவில்  காலமானார்  என்பதை  துயருடன் அறியத்தருகிறோம்.
அன்னார்  புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை  சேர்ந்த அமரர்கள். திரு.திருமதி.ஐ. கந்தையா(ஐ. க),தங்கம்மா  தம்பதிகளின்  மருமகளும்
அமரர். த.தவராசா(ஆசிரியர்,வலய பணிப்பாளர்) மற்றும் மீனலோசனி தம்பதிகளின் அன்பு  சம்பந்தியும் ஆவார்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய   இறைவனை பிரார்த்திப்பதுடன்  அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவிக்கிறோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!  ஓம் சாந்தி!
தகவல்:
மகன்  பிரதீபன் :(416)  471~ 6820

Leave a Reply