TamilsGuide

திரு முத்தையா வைகுந்தவாசகன்

ஜனனம் 01 NOV 1954 / மரணம் 05 JUL 2024

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா வைகுந்தவாசகன் அவர்கள் 05-07-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பண்டித் தியாகராஜப்பிள்ளை திருமகள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மநயனி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரவித்யன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சாந்தாதேவி, கமலாதேவி, காலஞ்சென்ற தயானந்தவாசகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, லோகநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

சுரேஷ், மயூரா, மானஷா, சஜீவ், பிரதீபன், பிரஷாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:
புதுவீதி,
கொய்யாத்தோட்டம்,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லோ.கமலாதேவி - சகோதரி

    Mobile : +94768945073

பிரவித்யன் - மகன்

    Mobile : +94758663180

Leave a comment

Comment