TamilsGuide

திருமதி மகேஸ்வரி சிவசுப்பிரமணியம்

தோற்றம் 02 MAY 1944 / மறைவு 05 JUL 2024

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்கள் 05-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(புகையிரத இலாகா அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ரவிக்குமார் மற்றும் சுரேன்குமார்(I.T. Engineer - லண்டன்), சிவப்பிரியா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தர்மராசா, சபா.தியாகராசா(ஓய்வு நிலை கணக்காளர் வட பிராந்திய போக்குவரத்து சபை), சண்முகரத்தினம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மீனலோஜினி(லண்டன்), சேகரன்(சிரேஷ்ட பொறியியலாளர்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அமிர்தா, அஷ்மிதா, அபித்தா, கீர்த்தன், கவிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06.00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 09.30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
12 -1/5, காசல் லேன்,
பம்பலப்பிட்டி,
கொழும்பு 04. 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94771450614
    Phone : +94112507194

சுரேன்குமார் - மகன்

    Mobile : +447850583295

Leave a comment

Comment